Sunday, February 24, 2008

"முதலாளிகளும், அவர்களின் அடியாள் அரசாகிய நாங்களும் யாரையும் வேலையிலிருந்து நீக்கலாம்" - வேதாந்தி மன்றம்

ஊழியரைகளை அரசாங்கமும் சரி, தொழிலதிபர்களும் சரி எப்ப வேணாலும் வேலையிலிருந்து நீக்கலாம் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது . இதன் மூலம் பெரும்பாண்மை உழைக்கும் மக்களின் எதிரியான சிறுபாண்மை முதலாளிகளையும், அவர்களின் அரசையும்( ஒரு வர்க்கத்தின் ஒடுக்குமுறை கல்வி) வெளிப்படையாக நியாப்படுத்தி உள்ளார்கள்.

நீதித்துறை மீது சிறிதளவு நம்பிக்கை உள்ளவர்களையும் முகத்தில் அறைந்து, வெளிப்படையாக சொல்கிறது "நாங்களும் முதலாளி வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவிதான்" என்று.

No comments:

  • இணைப்புகள்

  •