Sunday, February 24, 2008

"உண்மையான மக்கள் நீதி மன்றங்கள்"

மக்கள் நீதி மன்றங்கள் என்ற பெயரில் சமரச நீதிமன்றங்களை நீதித்துறை தற்போது செயல்படுத்தி வருகிறது. இதன் அடைப்படையில் தஞ்சையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என கூறப்படுகிறது.

மக்களிடையே உள்ள செக் மோசடி, வாடகை பிரச்சனை உள்பட்ட வழக்கினை ஏற்று கொண்டு சமரசம் செய்து வைப்பது தான் இதன் பணியாகும்.

ஆனால் உண்மையான "மக்கள் நீதிமன்றம்" என்பது இதுவல்ல.
நாளை பெரும்பாண்மை மக்கள் ஆட்சி இந்தியாவில் மலரும் போது, இதுவரை நாட்டை சீரழித்த ஓட்டுபொறுக்கிகளையும், குஜராத் படுகொலை போன்றவற்றை செய்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் காலிகளையும் பிடித்து அவர்களுக்கு மக்களே நேரடியாக விசாரனைசெய்து தண்டனை தருவது தான் உண்மையான மக்கள் நீதிமன்றம்.

அன்று சங்கர ராமனை கொலை செய்த "கொலைகாரன் காஞ்சி ஜெயந்திரன்", சொத்து குவிப்பு வழக்கில் "பாப்பாத்தி ஜெயலலிதா" போன்றவர்கள் தற்போது போல 'பெயிலில்' சுதந்திரமான நடமாட முடியாது.

No comments:

  • இணைப்புகள்

  •