Monday, January 21, 2008

"பார்ப்பன பாசிஸ்ட் தானுங்க நானு" - ஜெயலலிதா

அன்றாடம் மகராஷ்டிரம், உத்திர பிரதேசம், ஆந்திரா உள்பட நாடெங்கும் விவசாயிகள் பசிபட்டினியால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். ஆமா, 1 லட்சம் விவசாயிகள் மேல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று ஆளும் வர்க்கமே ஒத்துக்கொண்ட இந்திய நாட்டில் வாயில்லாத ஜீவன்களான மாடுகளை பட்டினி போட்டு சாகடித்துவிட்டது என்பது பெரிய பாவச்செயல் என கொக்கரிக்கிறது பாசிஸ்ட் பாப்பாத்தி.

No comments:

  • இணைப்புகள்

  •