Tuesday, January 22, 2008

"முதலாளிகளை பாதுகாக்க அணுஆயுதம் தேவைதான்" - கலாம் அறிவிப்பு

அமெரிக்காவுடன் செய்து கொள்ள வேலைகள் நடந்துவரும் அடிமை சாசனமான அணு ஆயுத ஒப்பந்தத்தை நாட்டு நலனுக்கு நல்லது என அறிவித்தவர்தான் இந்த கோமாளி கலாம். இன்று அணு ஆயுதம் தேவை என்று சொல்கின்றார். ஏனுங்க, நாட்டில இருக்கின்ற பொதுத்துறை, நிறுவனங்கள் என அனைத்தும் தனியார் (தரகு) முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஏறைக்குறைய மாற்றப்பட்டு விட்டது.
.
இது இவனுக்கு சொந்தம், அது அவனுக்கு சொந்தம் என்கின்றனர், ஆனா நாடு மட்டும் இந்தியனுக்காக என்று மக்கள் யோசிக்கமாட்டானுங்க என்ற தைரியத்தில் கலாம் உள்பட ஏகாதிபத்திய அடிமைகள் அனைவரும் கருதுகின்றனர். ஆனால் அப்படி கேள்வி கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

2 comments:

Anonymous said...

test

அசுரன் said...

தோழர்,

செய்தி விமர்சன தளத்திற்க்கு வாழ்த்துக்கள். இந்த தளத்தை இன்றுதான் கவனித்தேன். போன வாரம் newscap.wordpress.com என்ற பெயரில் ஒரு செய்தி விமர்சன தளம் ஆரம்பித்துள்ளேன்.

தமிழ்மணத்தில் இணைக்க முய்ற்சி செய்யவில்லையா?

அசுரன்

  • இணைப்புகள்

  •