Tuesday, January 22, 2008

மாடுகளை கொன்றதற்கு சஸ்பெண்டு என்றால், மக்களை கொன்றதற்கு என்ன தண்டனை?

ராமேஸ்வர கோவிலில் 24 மாடுகளை பட்டினி போட்டு கொன்றவர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அப்படியானால் 1.5 லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்த ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

No comments:

  • இணைப்புகள்

  •