Tuesday, January 29, 2008

"தனியார் என்றாலே லாபநோக்கமாகத்தான் செயல்படுவான் என தெரியாது" - அமைச்சர் அன்பழகன் சுற்றும் 'பூ'

தமிழ்நாட்டில் கல்லூரிகள் வணிக நோக்கத்துடன் செயல்படுவது கவலையளிப்பதாக நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இவ்வாறு அரசு கல்லூரிகளை குறைத்து, தனியார் கல்லூரிகளையும் மிக அதிகமாக கொண்டு வந்ததே இவர்களை போன்ற ஆட்சியாளர்கள் தான்.

இப்படி கவலைப்படும் அமைச்சர் குறைந்தபட்சம் அதிககட்டணம் வாங்கியதில் பிடிபட்ட( விசயகாந்த், ஜேபியார் உள்பட) கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துயுள்ளார் என்றால் ஒன்றும் இல்லை. இவ்வாறு உண்மை நிலையினை மறைத்துவிட்டு 'கவலையளிப்பதாக' மக்கள் காதில் பூ சுற்றுகிறார்.

No comments:

  • இணைப்புகள்

  •